ரஷ்யாவிடமிருந்து இன்னும் அதிகமான நிலப்பரப்பை மீட்டெடுத்துள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு
Loading… படையினரின் எதிர்த்தாக்குதல் தொடர்வதால் ரஷ்யாவிடமிருந்து இன்னும் அதிகமான நிலப்பரப்பை மீண்டும் தாம் கைப்பற்றியுள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கிழக்கு மற்றும் தெற்கில் ரஷ்ய கட்டுப்பாட்டில் இருந்து உக்ரேனிய படையினர் 6,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை மீள கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். கார்கிவ் பிராந்தியத்தில் முக்கிய நகரங்களை இழந்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ள நிலையில் ஏழு மாத கால யுத்தத்தில் மொஸ்கோவின் மோசமான தோல்வியாக இது கருதப்படுகின்றது. Loading… மேலும் பலர் கைதிகளாக பிடிபட்டுள்ளதாகவும் அவர்களை ரஷ்ய படையால் … Continue reading ரஷ்யாவிடமிருந்து இன்னும் அதிகமான நிலப்பரப்பை மீட்டெடுத்துள்ளதாக உக்ரேனிய ஜனாதிபதி அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed